Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 31 மே, 2015

சிக்கல்களும் தீர்வுகளும்


சிக்கல் இல்லாத மனிதன் உலகில் இல்லை.
சிக்கலை கண்டு மிரளாமல், சிக்கலின் தன்மை, காரணம், உண்டான விதம் ஆகியவற்றை ஆராய வேண்டும்.
...
திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைக் கண்டுபிடிக்காதவர் உண்டு. அதே போல தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் கிடையாது. தீர்க்கும் வழியை தீர்க்கமாக அறியாதவர்களே உண்டு. இன்று கவலையாகத் தெரியாவது, நாளைக்குக் கவலையாகத் தெரிவதில்லை. எனவே எந்தக் கவலையையும் ஆராய்ந்து சரியான தீர்வைக் காணலாம்.
சிக்கல்-தீர்வு
1. வறுமை, கடன் - முயற்சி, சிக்கனம்
2. நோய் - செயலொழுக்கம், மருந்துண்ணல்
3. கருத்து வேறுபாடு - காரணம் அறிந்து, விட்டுக் கொடுத்து, விளக்கம் கூறி, மனநிறைவை ஏற்படுத்திக் கொள்ளல்
4. பேராசை, பொறாமை - தீய குணங்களின் விளைவுகளை அறிந்து அவற்றைத் தவிர்த்து நிறைமனம் பெறுதல்
5. பொருள், புகழ், செல்வாக்கு - முயற்சி, ஒழுக்கம், சமூகத் தொண்டு ஆகியவற்றின் மூலம் ஈடுகட்டுதல்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக