Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 8 மே, 2015

கேள்வி : சுவாமி ஜி ! ஆண், பெண் என்பது அணுவில் உண்டா ?

அணுவிலும் இல்லை, ஓரறிவு உயிரிடத்தும் இல்லை, ஈரறிவு  பெற்ற புழுவிலும் ஆண், பெண்  என்பது இல்லை.

மூன்றாவது அறிவுள்ள உயிர்களில்தான் ஆண், பெண் என்ற வேறுபாடு
உருவாகிறது.
.

ஆண், பெண் வேறுபாடு அணுவுக்கு இல்லை. இயற்கையில் ஜீவகாந்த
ஈர்ப்பின் காரணமாக உடல்கள் இரண்டு இணைந்து நின்றபோது, அழுத்தம்
அதிகம் பெற்ற உடலுக்கு ஆண் உறுப்பும், அழுத்தம் குறைந்த உடலில் பெண்
உறுப்பும் தோன்றி பரிணாமத்தில் வந்துள்ளன.
.
.
இதுவே தொடர் நிகழ்ச்சியாக ஆண், பெண் என இரண்டு உருவ அமைப்புகளாக
வந்துகொண்டிருக்கின்றது
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக