Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 21 ஜூன், 2014

பஞ்சபூத நவகிரக தவம் பயன்கள்

1. எந்த பொருளுடனும், சக்தியோடும் இணைந்து பயன் பெறமுடிகிறது.
2. அந்த பொருள் சக்தியால் விளையக்கூடிய தீமைகளிலிருந்து காப்புப்பெற முடிகிறது.
3. அந்த பொருள், சக்தியை பற்றிய முழு விளக்கமும், தெளிவும் பெறமுடிகிறது.
4. உடலுக்கும், உயிருக்கும், ஊக்கமும் ஆக்கமும் நிறைவும் கிடைக்கிறது.
5. நவகிரகங்களிலிருந்து வீசும் கதிர்வீச்சுக்களினால் உண்டாகும் தீமையை பெரும்பாலும் குறைத்துக்கொள்ளலாம், தடுத்துக்கொள்ளவும் முடிகிறது.
6. தவத்தின் மூலம் இவற்றுடன் உயிர் கலப்பு பெறுவதால் மேன்மையே உண்டாகி வாழ்வில் எல்லா வளங்களும் நலன்களும், பயன்களும் பெற்று இனிமையுடன், வெற்றியுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் அமைதியுடனும் வாழ முடிகிறது.

- வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக