Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 10 மே, 2013

வேதாத்திரியம் - 14 அம்ச திட்டங்கள்



1 . போரில்லா நல்லுலகம்
2 . பொருள் துறையில் சம நீதி
3 . நேர்மையான நீதி முறை
4 . நில உலகுக்கோர் ஆட்சி
5 . சீர் செய்த பண்பாடு
6 . சிந்தனையோர் வழி வாழ்வு
7 . சிறப்புணர்ந்த பெண் மதிப்பு
8 . தெய்வா நீதி வழி வாழ்தல்
9 . தேர் திரு விழா தவிர்த்தல்
10 . சிறுவர்கட்கே விளையாட்டு
11 . செயல் விளைவு உணர் கல்வி
12 . சீர் காந்த நிலை விளக்கம்
13 . பார் முழுதும் உணவு - நீர் பொதுவாக்கல்
14 . பல கடவுள் பழக்கம் ஒழித்து, உண்மை ஒன்றை வழிபடுதல்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக