Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 24 மே, 2015

பெண்கள்


பெண்ணை இரண்டாம் தர பிரஜையாகத்தான் உலகம் நீண்ட காலமாகக் கருதிக் கொண்டு வருகிறது.இது உண்மைக்கு மாறானது, தத்துவ உலகத்திற்கும் இது வேறுபட்ட கருத்துத்தான்.
உலகத்திலே வாழுகின்ற மக்கள் எல்லோருமே பெண்ணினத்தின் அன்பளிப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த முறையிலே பெருமை பெற்றவர்கள் பெண்கள். அந்தப் பெருமையைக் காக்க வேண்டியது, போற்ற வேண்டியது ஆண்களுடைய கடமை.
...
"பெண்கள் உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை பெண்கள் சிறப்புமிக்கவர்கள் , மதிக்கப்படவேண்டியவர்கள் "
--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக