Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 23 மே, 2015

அருள் துறைக்கு நேர்வழி

முட்டைக்குள் அமைந்தகரு
உடலாலும் உயிராலும் வளர்ச்சி பெற்றால்
மூடிய ஓடுடைந்துவிடும் ....
குஞ்சு வெளிஉலகைக் கண்டின்பம் துய்க்கும்.

திட்டமிட்டு தவம் ஆற்றி, அறம்பயின்று
தூய்மை அறிவில் உடலில் பெற்று விட்டால்
தீரும் வினை புலன்மயக்கம்
தாண்டிடலாம், தீய வினைப்பதிவு எல்லாம்
விட்டுவிடும் விளைவாக
வீடுபேறெனும் அறிவையறிதல் கிட்டும்.
வினைப்பயனைப் போக்காமல் வீடடைய விரும்புவதோ
பொருந்திடாது .
தட்டுங்கள் திறக்குமென்றார்
தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
தக்கவழி அருட்குருவின் தாள்பணிந்து
தவம்பயின்று தனை உணர்தல்

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக