Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

உயிர்களின் பரிணாம வளர்ச்சியாக மனிதன் வந்துள்ளான். இதுவே உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் முடிவாகுமா?? அல்லது இன்னும் பல தோற்ற மாற்றங்கள் உருவாகுமா??

இந்த பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காகத்தான் இத்தனை பரிணாமங்களும் வருகின்ற...ன. அழுத்தம் (உருவம்), ஒலி. ஒளி, சுவை, மனம் இவற்றை ஐந்தறிவு விலங்குகளும் அறிகின்றன. .
.
மனிதனுக்குள்ள ஆறாவது அறிவோ,மறைபொருளான மனதை அறிவதற்குத்தான். மனிதன் ஆகாசத்தில் பறக்கவேண்டுமென்று நினைத்தால், அதற்காக இறக்கை வேண்டுமென்ற அவசியமில்லை.
.
இந்த எண்ணத்தின் விளைவாக கருத்தொடரில் இன்னுமொரு சீவன் இறக்கையுடனுருவாக வேண்டுமென்ற அவசியமுமில்லை.
.
மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிய கருவியின் மூலமாக ஆகாசத்தில் பறக்கிறான்.
.
இதற்கு மேலாக என்னென்ன அடையவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு ஆறாவது அறிவை கருவியாக வைத்துக்கொண்டு பல உப கருவிகளை உற்பத்தி செய்யும் சக்தி மனிதனுக்கு வந்துவிட்டது.
.
இதற்குமேலும் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட இயல்பூக்கத்தில் இடமில்லை. ஆனால், அறிவின் வளர்ச்சி மட்டும் அதன் முழுமையை நோக்கி இறையுணர்வு பெறும் வரையில் வளர்ந்துகொண்டே இருக்கும்.

வாழ்க வளமுடன்

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக