Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 3 செப்டம்பர், 2014

உடலுக்குள் இயங்கும் இறையாற்றல் :

உண்ட உணவு ஏழு தாதுக்களாக மாறுகிறது. எவ்வளவு உணவு உண்டால் செரிமானமாகி ஏழு தாதுக்களாக மாறும்?. உடல் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உண்டால் மட்டுமே செரிமானமாகும் .உணவை ஏழுத்துக்களாக மாற்றும் செயலை இறைநிலைதான் செய்கிறது. இதில் மனிதனின் செயல் ஒன்றுமில்லை.

உடல் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மேலாக உணவு உண்டால் அந்த உணவு என்னவாகும்? உடலுக்குள்ளாகவே இருக்கும் இறைநிலை அந்தச் செ...யல் தவறு என்று அஜீரணத்தின் மூலம் எடுத்துக்காட்டுகிறது. இறைநிலையின் ஆற்றல் மனிதனுக்குள்ளாகச் செயல்பட்டப்போதிலும், அதற்கு முரணாக மனிதன் செயல் செய்வதால் துன்பம் வருகிறது.

எனவே இறைநிலைக்கு முரணில்லாது அதனோடு ஒத்துழைத்து அளவோடு , முறையோடு செயலாற்ற வேண்டியது அவசியம் .

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக