Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 13 செப்டம்பர், 2014

உலக அமைதி வேள்வி

உலக மனித சமுதாயம் தனி மனிதன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுமையுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் .

உலக மனித சமுதாயம் போர், பகை என்ற அச்சமின்றி உழைத்துண்டு வளம் காத்து வாழ்வதற்கு ஒவ்வொருவரும் அமைதியான நல்ல என்ன அலைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலக மக்கள் முழுவதையும் நினைத்து
"வாழ்க வையகம் வாழ்க வளமுடன் "
என வாழ்த்த அந்த வாழ்த்து அலை உலக மனித சமுதாயத்தில் , அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதிலும் அமைதியும் , மகிழ்ச்சியும் நிலவிடச் செய்யும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக