Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

பேரின்பநிலையை அடைய :

மனம், அறிவு,தெய்வம், சீவகாந்தம்,வான்காந்தம் எவை தெளிவாக உணரப் பெற்றால் பெரிய இயக்கமண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் வான்காந்தத்தால் ஒழுங்காக இயக்கப்படும் காட்சியும் , சீவகாந்தம் உடலுக்குள் கருமையமாக அமைந்து உடலியக்கம்,மன இயக்கம் யாவும் சீராக நடைபெறும் அகக்காட்சியும்,சிந்தனையாற்றல் மிகுந்த அறிவுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கும் என்ற உண்மை உணரும் வரையில் பேராற்றல் பெற்ற அறிவு ஐம்புலன் உணர்ச்சிகளில் சிக்கித் தோய்ந்து இதன் விளைவாக துன்பங்களையும் ,பொருள் வழி வாழ்வில் சிக்கல்களையும் ஏற்று விடுபட முடியாமல் திணறித் தவித்துக் கொண்டிருக்கிறது. அதே அறிவு தன்னை அறிந்து கொண்டால் அதன் விரிவு நிலையறிந்த தெளிவில் ஐம்புலங்களாலான உணர்ச்சிவயப் பதிவுகளைத் தாண்டி விடுபட்டு இறைவனோடு இணைந்து பேரின்ப நிலையடையும் .

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக