Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 11 செப்டம்பர், 2014

விதியை மதியால் வெல்லலாம்

மேல்நோக்கி வீசப்பட்ட கல் கீழ் நோக்கி வருவதற்கு காரணம் இறைநிலையின் சூழ்ந்தழுத்தும் ஆற்றலே. கல்லுக்கு ஆற்றலைக் கொடுத்து மேலே வீசிய மனிதனுக்குக் கல் கீழே விழாமல் தடுக்க முடிவதில்லை.

இறைநிலையை எல்லா இடங்களிலும் , எல்லா நேரங்களிலும் வெற்றி கொள்வது என்பது இயலாத ஒன்று தான் ....

ஆனால் இறையாற்றலோடு ஒத்துப்போகும் போது எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் விதியையும் வெற்றி பெறலாம்.
சிந்தனையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருப்போர் இறையாற்றலை உணர்ந்த மதியின் துணைகொண்டு தன்னையும் வெல்லலாம்.

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக