Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

மனிதன் மெய்யுணர்வு பெரும் போது

மனிதன் மெய்யுணர்வு உணர்ந்த நிலைக்குச் சென்று விடும் போது , அவர் தன்னுடைய புலன் வழிச் செயல்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு அதன் மூலமாக நல்ல பயன்களைப பெற முடியும் .

மெய்யுணர்வு பெற்ற நிலையில் செயல் விளைவுத் தத்துவத்தை நன்றாக உணர்ந்து கொண்டு , எப்பொழுதும் அளவு முறை மாறாத விழிப்பு நிலையோடு செயல்படுவர்....

அந்நிலையில் அவர்களுடைய வாழ்க்கையானது வெற்றிகரமாகவும் , இணக்கம் மிகுந்ததாகவும் , உடல் நலமும் , மனவளமும் , நட்பு நலமும் நிறைந்ததாகவும், ஓர் உயர்ந்த உன்னதமான இலட்சிய நோக்குடனும் , அமைதியாகவும் விளங்கும் என்பது உறுதி .

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக