Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

இறைநிலையின் பேரறிவு

"மனம் இல்லா மனிதனும் இல்லை ,
மனதை அறிந்த மனிதனும் இல்லை ".

மனம் என்பது எளிதில் அறிந்து கொள்ள முடியாத தத்துவம் என்பது உண்மையே. மனதிற்கும் அதற்குள்ளாக இருக்கும் அறிவிற்கும் இருக்கின்ற உறவை அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து நன்கு உணர்ந்து கொண்டால் பிரபஞ்சத் தத்துவங்கள் அனைத்துமே எளிதாக விளங்கி விடும் .
...
ஒவ்வொரு பொருளிலும் அறிவு தான் இயக்க நிலையில் இருக்கிறது . இதற்கும் மேலாக மனிதனுடைய அறிவு. அந்த அறிவை மனத்தால் அறிந்து கொள்ளும் ஆறாவது அறிவாக மனம் இருக்கிறது .மனம் அடங்கினால் தான் அறிவு மேலோங்கும். இறைநிலையின் பேரறிவே மனிதனிடத்தில் ஆறாவது அறிவாக உள்ளது.

--அருள் தந்தை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக