Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

துன்பத்தின் காரணம்

மனிதன் துன்புற காரணம் தன் உடல் வரையில் எல்லைகட்டி கொண்டு குறுகி நின்று உணர்ச்சிவயப்பட்டும், இயற்கையின் நியதியறியாமலும் , செயல் விளைவு தத்துவம் புரியாமலும் செயலாற்றுவதே காரணம். இதை உணர்ந்து விழிப்புடன் செயலாற்றி வந்தால் எல்லாக் குழப்பங்களும் நீங்கியவனாய் இன்பத்தில் திளைத்திருப்பான்.

இறைநிலையே உயிராகி ,உடலாகி, மனமாக மனிதனாக வந்திருக்கிறது என்பதை உணர்ந்து ,"எல்லாம் வல்ல பர...ம் பொருளே நானாக இருக்கிறேன்" என்ற உணர்வு பெற்றதும் எல்லாச் சிக்கல்களும் தாமே மறைந்தோடி விடும் .

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக