Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒருவர் இறைநிலையை அடைந்துவிட்டார் என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது ? பிறரால் அதை அறிய முடியுமா..?


“மனதில் களங்கம் இருக்காது; இன்னொருவர் பொருளை பறிக்கவேண்டுமென்ற எண்ணம் இருக்காது; இன்னொருவருக்குத் துன்பம் கொடுக்க விருப்பம் இருக்காது; “
இதைக்கொண்டு அவர் ”இறைநிலையை உணர்ந்து விட்டார்” என்று அறிந்துகொள்ளலாம்
இரண்டாவதாக இறைநிலையை உணர்ந்துவிட்டால் அவர் ரொம்பநாள் வாழவும் மாட்டார்...!
ஏன் வாழமாட்டார்...? என்றால் ஆசை இல்லை ஆசை இருக்கிற வரைக்கும் தான் வாழ்கிறார்
-வேதாத்திரி மகரிஷி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக