Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

வினா: சுவாமிஜி, நேரில் போய் ஒருவரை வாழ்த்தினால் அதைக் கேட்பவர்கள் நமது நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ள வாய்ப்பாகுமல்லவா ?


மகரிஷியின் விடை:

உண்மை தான். எனினும் நம் வாழ்த்தினை அவர்கள் செவிமடுக்க வேண்டுமே! ஏற்பு நிலை இல்லாவிட்டால் நமது எண்ணத்துக்குள்ளாக வாழ்த்துவதே சிறந்தது. நேரில் வாழ்த்துவதைச் சிலர் விரும்பமாட்டார்கள். மனதால் நாம் வாழ்த்துவதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். உயிரற்ற பொருட்கள், செடிகளிடம் கூட வாழ்த்து பயனளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக