Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஐயா, நல்லவர் செத்துப் போகிறார்கள். தீயவர் வாழ்கிறார்கள் ஏன் ?

இது என்ன? தீயவர்கள் மட்டும் சாவதில்லையா? நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் உண்டு. பிறந்து விட்டால் செத்து தான் ஆக வேண்டும். எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. வாழும் காலத்தில் என்ன செயல் செய்கிறோமோ அதற்குத் தகுந்தவாறு விளைவு உடனோ பின்னோ வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக