Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 30 ஆகஸ்ட், 2014

மனதை அறிய

மனிதனின் அறிவாட்சித் தரம் என்பது அவனிடம் உள்ள மனதின் தன்மையையும் , குணத்தையும் பொறுத்தது மனமே தன்னிடம் உள்ள அனுபவங்களைத் தீர்மானித்து, அதன் குணத்தைப் பெறுகிறது. மனதை அறியவும் , மனம் என்ற கருவி மூலம் தான் முடியும் .

வேறு எந்தக் கருவியின் மூலமும் அதை அளவிட முடியாது .மனதை அளவிட மனதை உள்நோக்கிச் செலுத்தி கவனித்தால் மனதில் தோன்றும் எண்ணங்களையும் , அவை செயல்படும் விதத்தையும், அதன் மூலத்தையும் அறியலாம். மனதின் உள்நோக்கிய பயணமே அகத்தவமாகும்.

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக