Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சுத்தவெளி சுத்தவெளியாகவே இருந்திருக்கலாம் அல்லவா? அது ஏன் இயக்கம் பெற்று, பரிணாமம் பெற்று வளர்ந்தது? அதன் ரகசியம் என்ன?


மகரிஷி..
...
படுத்திருக்கிறீர்கள்..! நல்ல ஓய்வு அப்படியே படுத்திருக்க வேண்டியதுதானே ? ஏன் எழுந்தீர்கள்..?
உங்கள் உடலாற்றல் வேகம் தானாகவே எழச்செய்கிறது.
அதேபோல் சுத்தவெளி தன்னிறுக்க சூழ்ந்தழுத்தும் ஆற்றல் பெற்றது., அது எப்போதுமே தானாகவே விரிந்துகொண்டே இருக்கக்கூடியது. அதனால் அதிலிருந்து மற்றவை தோன்றித்தான் ஆகும்..!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக