Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு என்ன வழி..?

மூன்று பண்புகள்

1. விட்டுக்கொடுப்பது

2. அனுசரித்துப்போவது...

3. பொறுத்துப்போவது

இவை மூன்றும் இல்லையென்றால் இல்லறம் இன்பமாக இருக்காது

இந்த இடத்தில் ஒரு பேராசிரியைக்கு ஒரு சந்தேகம்...., எழுந்து கேட்டார் அவர்...

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...யார் விட்டுக்கொடுப்பது ? கணவனா ? மனைவியா ? பிரச்சினையே அங்குதான் ஆரம்பம்..!!”

அதற்கு மகரிஷி...

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,அறிவாளியோ.. அவர்கள்தான் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துப்போவார்கள்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக