Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கொடுப்பதே திரும்பி வரும் :

"எதை கொடுக்கிறோமோ , அது தான் நமக்கு திரும்பி வருகிறது . துன்பத்தைக் கொடுத்தால் துன்பம் தான் வரும்.அன்பைக் கொடுத்தால் அன்பு வரும்.இந்த இறைநீதியை உணர்ந்து அதன் வழியே அறநெறி வாழ்க்கை வாழ்ந்தால் நாம் அமைதி, இன்பம் , ...பேரின்பம் அடையலாம்.

ஒருவர் மேல் குறையைச் சொல்வதை விட , அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் செயல்களையும் சுட்டிக் காட்டி அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறும் பொழுது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் மன அமைதி வருகிறது . சந்தோஷமாகவும் இருக்கலாம்."

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக