Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

குழந்தைகளிடம் Soul Attachment ஆகுமா?


 .
விளக்கம் :
...
ஆகாது, மூளை வளர்ச்சி  முழுமை அடைந்த பிறகே  மற்ற ஆவிகள் இணைய
முடியும். அவ்வாறில்லாமல்  ஒரு குழந்தைக்கு வேறு  உயிர்த்தொடர்பு இருக்கிற  தென்றால் அது அவர்களுடைய   பெற்றோரின் கருவின் மூலம்
இணைந்து வந்ததாகத்தான்  இருக்க முடியும்.
.
.
குழந்தை தனது மூளையை மூன்று வயதில் ழுமையாகக் கட்டிக்கொள்ளும். கரு வழியே  இணைந்து வந்த ஆவி அந்த வயதிலிருந்து தன்னிச்சையாக
செயல்பட ஆரம்பிக்க முடியும்.
.
.
12 ஆண்டுகள் வரை அது குழந்தையிடம்  தனது ஆட்சியை நடத்தும். அப்போதுதான்  இது சங்கீதம் கல்லாமலேயே கேட்டவுடன் இன்ன இசை என்று சொல்வது, திருக்குறளை முழுவதும்  சொல்வது இவையெல்லாம்.
.
.
12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் அறிவு முழுமையாக
சுயாட்சி பெறும்போது, வந்திருந்த ஆவி மறைந்துவிடும். அப்படியில்லையென்றால், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டு அதன் காரணமாக அக்குழந்தை இறந்தே விடும்.
.
.
இதுவும் இல்லையெனும் போதுதான் இரண்டு உயிர்களுமாக
சேர்ந்திணைந்து இயங்கும் சிறப்பிலே, அவர் ”அவதார புருஷராக”
விளங்குவார், பல வியத்தகு காரியங்களை சாதிப்பார்.
.
வாழ்க வளமுடன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக