Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 8 நவம்பர், 2014

சுவாமி ஜி அவர்களே! ஆன்மீகத்திற்கு மாமிச உணவை விட தாவர உணவே சிறந்தது என்கிறீர்கள். எந்தவகையில் உயர்ந்தது என்று விளக்க முடியுமா?

மாமிச உணவு அதிகமான உணர்ச்சிகளை தூண்டும். நோய்களை உண்டு பண்ணக்கூடியது.
....

உதாரணமாக ஒரு மாமிசத் துண்டையும், ஒரு கத்தரிக்காய் துண்டையும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த இரண்டையும் தனித்தனியே மூடி வைத்துவிடுவோம்.

ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால் கத்தரிக்காயில் எந்த துர்நாற்றமும் வராது, ஒன்றிரண்டு புழுக்கள் இருக்கலாம்.

ஆனால் மாமிசத்துண்டு அத்தனையும் புழுக்களாக மாறி இருக்கும். துர்நாற்றம் தாங்க முடியாது. அந்த அளவுக்கு மாற்றம் பெற்று மாமிசம் நோயை உண்டு பண்ணக்கூடியது.

.

அத்துடன் மனிதன் மாமிச உணவை நாடும்போது..

1. உயிர்க்கொலை

2. அதன் உடலை உணவுக்காக திருடுதல்

3. அவ்வுயிரின் வாழும் உரிமையை பறித்தல் என்ற மூன்று குற்றங்களையும் செய்துவிடுகிறான்.
.
.
இந்த குற்றங்கள் தான் சமுதாயத்தில் மக்களிடையே பரவும் போது எல்லா வகையான் துன்பங்களுக்கும் காரணமாகின்றன.

.
இந்த மூன்று குற்றங்களே உலகில் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை.
அங்கு அன்பும், கருணையும் எவ்வாறு மலரும் ??
.

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக