Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 17 நவம்பர், 2014

சினம் தவிர்த்தல் பயிற்சி

மனவளக்கலையில் ”சினம் தவிர்த்தல்” என்பது முக்கியமான பயிற்சி. பயிற்சி கொடுப்பவருக்கு கோபம் வரக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
.

சினம் தவிர்த்தவரே சினம் தவிர்த்தல் சொற்பொழிவை ஆற்ற தகுதியானவர் என்பது மகரிஷியின் கருத்து. 95 வயது வரை வாழ்ந்த அவர் தம் வாழ்க்கையில் இரண்டு முறை சினம் கொண்டார். அதன் விளைவு-இனி சினம் கொள்ளக்கூடாது என்ற முடிவை எடுத்தார்.
...
அன்பர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். சினம் தவிர்த்தல் பயிற்சியை கொடுக்கிற மகரிஷி அவர்கள் அதற்கு ஓர் அன்பளிப்பை அன்பர்களிடம் எதிர்பார்ப்பதுண்டு....
.

.
“அன்பர்களே ! பயிற்சிகளை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். எனக்கு அன்பளிப்பு கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
..
.
உங்களிடம் உள்ள சினத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.இங்கிருந்து போகும்போது சினம் இல்லாமல் வீட்டுக்கு போங்கள்.

”இவ்வளவுநாள் நாம வச்சிருந்த கோபத்த இவர் இப்படி வாங்கிக்கிட்டாரே.......” என்கிற கோபம் கூட இல்லாமல் நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டும்
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக