Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 10 நவம்பர், 2014

மண்ணாசை

மண்ணாசை என்பது ஒரு மிகப்பெரிய அறியாமை.
இதை மக்கள் புரிந்துகொள்வதில்லை...
.
.
இரண்டு சகோதரர்கள் தம் தகப்பனார் விட்டுச்சென்ற நிலத்துக்காக சண்டைப் போடுகிறார்கள்....
.
.
அண்ணன்காரன், “இந்த பூமி எனக்கு சொந்தம்... இதில் காலை வைத்தல் வெட்டுவேன் !” என்கிறான்.
!
!
தம்பிக்காரன், “உனக்கு மட்டும்தான் வெட்ட தெரியுமா..?? இந்த பூமி எனக்குத்தான் சொந்தம்....நீ காலை வைத்தால் நான் வெட்டுவேன்” என்கிறான்.

~

~

இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களின் விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பூமி சொன்னது :

அடேய்! நான் எவனுக்கும் சொந்தமில்லை. நீங்கள் இரண்டு பேரும்தான் எனக்கு சொந்தம்!”

:

:

மண்ணின் இந்த குரல் அந்த மனிதர்களின் காதில் விழுவதே இல்லை- என்பதுதான் பரிதாபம்!

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக