Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 19 நவம்பர், 2014

சினம் தவிர்த்தல்

நான் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். சில நாடுகளுக்கு நான் செல்லவில்லை என்றால் பல நாட்டு மக்களையும் பார்த்திருக்கிறேன். மனவளக்கலை பயிற்சியும் அளித்திருக்கிறேன்.
.
.
சினம் தவிர்த்தல் என்ற பயிற்சியும் கொடுத்திருக்கிறேன். அதில்,
...
“ உங்களுக்கு யார் மேல் அதிகமாக சினம் வருகிறது?” என்பது ஒரு கேள்வி.
.
.
ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக எழுத வேண்டும். எல்லோரும் வரிசையாக எழுதுவார்கள். வாங்கி பார்ப்பேன்.

”பட்டியலின் முதலில் இருக்கும் பெயர் யாருங்க ?” என்று கேட்பேன்
.
/
எழுதியவர் ஆணாக இருந்தால், “என்...மனைவிங்க...” என்று பதில் வரும்,
எழுதியவர் பெண்ணாக இருந்தால்..”என்...கணவருங்க..” என்று பதில் வரும்.
.
.
உலகம் முழுவதுமே பொதுவாக.... கணவன் மனைவிக்கும்,
மனைவி கணவனுக்கும் தருகிற முதல் இடம் அதுவாகத்தான் இருக்கிறது.

.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக