Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 16 நவம்பர், 2014

ஒரு அன்பர் மகரிஷியிடம்...
.
.
“என் மனைவிக்கு பெரிய சந்தேகம்ங்க..”
....

“என்ன சந்தேகம் ?”
.
“சினம் தவிர்த்தல் பயிற்சி செய்த பிறகு இப்போது நீங்கள் கோபமே கொள்வதில்லை.... ரொம்ப மாறியிருக்கிறீர்கள்-என்கிறாள் என் மனைவி”
.
.
”அப்படியா ?”
.

.
“முன்னாடியெல்லாம் ரொம்ப கோவப்படுவீங்க.... அடிப்பீங்க... இவ்வளவு நல்ல மனிதர் இவ்வளவுநாளா எங்க இருந்தீங்க ? என்று கேட்கிறாள்.”
.
.
இவ்வளவு நாளாக அவங்களை என்ன பாடுபடுத்தியிருப்பீங்க - அப்படீங்கிறது எனக்கு இப்பத்தான் புரியுது.”
.

.
“இப்பல்லாம் கோவமே கொள்வதில்லை என்கிறா என் மனைவி”
.
.
“நீங்க சொல்றத நம்ப முடியாது..... இதை உங்கள் மனைவி சொல்ல வேண்டும்.”
.
.
“நாளைக்கே என் மனைவியை அழைச்சிட்டு வறேன் அவளையே சொல்ல வைக்கிறேன்.”
.
.
“வீட்டிலேயே அடித்து உதைத்து ‘மகரிஷியிடம் இப்படித்தான் சொல்லவேண்டும்’ என்று சொல்லி அழைத்து வருவீர்கள்.” (சிரிப்பு)
.

வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக