Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 18 நவம்பர், 2014

ஐயா தாங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிகளில் என்ன எழுதியுள்ளீர்களோ அதையே தான் இன்றும் கூறுகிறீர்கள். ஆனால் பல ஞானியர்கள், முதலில் சொன்ன கருத்துக்கும், பிற்காலத்தில் சொன்ன கருத்துக்கும் வேறுபாடு உள்ளதே ஏன்?

 
நான் எழுத ஆரம்பித்ததே இறைநிலை உணர்ந்து தெளிவுபெற்றபின் தான்.
...
என் 35 வயதில் என் உள்ளத்தில் எழுந்த “கடவுள் என்றால் என்ன ? உயிர் என்றால் என்ன? வறுமை ஏன் ஏற்படுகிறது?” போன்ற அனைத்து கேள்விகளுக்கும் தீர்க்கமான விடை கண்டுகொண்டேன்.

.

அதன்பிறகே நான் எழுத ஆரம்பித்தாலும் என்னுடைய 50 ஆண்டு காலங்களில் எழுதிய சுமார் 4000 -த்திற்கும் மேற்பட்ட கவிகளில் முன்பு என்ன உணர்ந்தேனோ அதையே தான் எழுதி வருகிறேன்.

.
.

ஆனால் முதலில் பக்தி வழியில் இருந்துவிட்டுப் பிற்காலத்தில் ஞானம் பெற்ற பெரியோர்களுக்கு இளமைப்பருவத்தில் கருத்து மயக்கத்தில் வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.
அக்காலத்தில் அவர்கள் கூறிய கருத்து, பிற்காலத்தில் அறிவு விரியும்பொழுது மாற்றம் பெற்றிருப்பது இயல்பே
.

வாழ்க வளமுடன்.!

-வேதாத்திரி மகரிஷி
                                                                                                                                                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக