Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 13 நவம்பர், 2014

வேதாத்திரி அய்யா! உங்களை எல்லாரும் ஏன் பாமர மக்களின் தத்துவஞானின்னு சொல்றாங்க?



...
எழுதப் படிக்கத் தெரியாதவங்க,
வசதி வாய்ப்பு இல்லாத கிராமத்து சனங்க,
நாகரீகமா ஆடை உடுத்த தெரியாதவங்க
போன்றவர்களைத்தான் “பாமரர்கள்” என்று நிறைய பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க!
ஆனா உண்மை என்னவென்றால்
வசதி வாய்ப்பு இருந்தும்,
எழுதப்படிக்க தெரிந்திருந்தும்,
நாகரீக ஆடை உடுத்திஇருந்தாலும்
யாரெல்லாம் சுயமாக சிந்தித்து தனக்கும் பிறருக்கும் துன்பம் தரமால் வாழத் தெரியவில்லையோ அவர்கள் அனைவருமே பாமரர்கள்தான்!
ஆக, தன்னையே படிக்காதவர்கள் யாராக இருந்தாலும் அனைவருமே பாமரர்கள்தான்!
தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை,
தன்னை அறியாமல் தானே கேடுகின்றான் இந்த மனிதன்!
தன்னை அறிந்தால் தலைவனையும் அறியலாம், முழுமையையும் உணரலாம், அப்படி எல்லோரும் உணர்றதுக்கு உதவி செய்வதுதான் நம்முடைய மனவளக்கலை பயிற்சியின் நோக்கம்!
(ஆழியார் (ஏப்ரல்-1998) ஆளுமைப்பேறு திறன் ஊக்கப் பயிற்சியின் போது அன்பர்களின் கேள்விக்கு அருள்தந்தையின் பதில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக