Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 7 நவம்பர், 2014

மஞ்சள் துண்டின் மகிமை என்ன?

“பலர் கூடியிருக்கின்ற சபையில் நான் மஞ்சள் துண்டோடு இருப்பதால்....என்னைப் பார்த்தவுடன், ‘இவர்தான் சுவாமிஜி’ என்று தெரிந்துகொள்கிறார்கள்.

யாரோ ஒருவர் முதன் முதலாக எனக்கு துணி கொடுத்தபோது மஞ்சள் துண்டு வைத்து கொடுத்தார். போட்டுக்கொண்டேன். அடுத்து கொடுத்தவர்களும் மஞ்சள் துண்டையே வைத்துக்கொடுத்தார்கள்.
.
.
பிறகு யார் துணி கொடுத்தாலும் மஞ்சள் துண்டு வைத்துக்கொடுக்கிறார்கள்.

” இன்னும் யாருக்கும் வேறு நிறத்தில் துண்டு கொடுக்க துணிவு இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக