- "சிக்கல்களை சந்திக்க போதிய பலமில்லாத மனநிலையைக் கவலை என்கிறோம்."
"முறுக்கேறிய பஞ்சு நூலாகி வலுவடைவது போல சிந்தனையாலும் உழைப்பாலும் பண்பட்ட உடலும் உள்ளமும் துன்பங்களைத் தாங்க வல்லமையுடையவை ஆகின்றன."
"கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப விரிவு அடைகிறது. இது போல அறிவு வளர வளர அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கும்".
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
"அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு, அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வு ".
Vethathiri Maharishi

தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
ஞாயிறு, 3 நவம்பர், 2013
அறிவை அறிந்து வாழ்கையில் வெற்றி பெறுவோம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக