Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 12 நவம்பர், 2013

பாக்கியசாலிகள் :


 பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் "தவம் - தற்சோதனை", இந்த இரண்டும் அவசியம் வேண்டும். அந்தத் தவத்தைப் பெற்ற "பாக்கியசாலிகள் நீங்கள்". உங்களுடைய உள்ளம் உண்மையிலேயே மகிழ்ச்சியடையத் தான் செய்யும். குரு என்பவர் எங்கிருந்தோ வருகிறார் என்று எண்ண வேண்டாம். அது உங்களுடைய வினையின் பதிவு தான், நீங்கள் செய்த கர்மத்தின் மூலமாக வினையின் பயனாக நல்லதைப் பெற வேண்டும், முழுமுதற் பொருளை அடைய வேண்டும் என்ற உங்களது எண்ணம் ஓங்க, ஓங்க, உங்களது மனத்தின் ஊடே உள்ள அந்த இறை சக்தியானது தானாகவே வழிகாட்டுகிறது.

 - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக