Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 1 நவம்பர், 2013

உறக்க நிலையில் விழிப்பு :

 பத்து நிமிடம் செய்தோமானால் , தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருக்கிறது என்றால் அதுவே லாபம்தான் . போகப் போக ஒரு நிமிடம் கிடைக்கும் . " தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிற போது தான் அது யோகம் ".... நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் செய்கிற போதே , நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு, நம்முடைய மனதை தெளிவு படுத்திக் கொள்வதற்கு , உரப்படுத்திக் கொள்வதற்கு இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம்த் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் . அது வந்து விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த அக்கறையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகிற பலன் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும், எல்லா அம்சங்களிலும் உங்களைப் பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள் .

--வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக