Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சுவாமி ஜி ! திருமணம் செய்து கொள்ளாதவர்களுடைய உயிரின் நிலை என்னவாகும்../?


இந்த உடல் எடுத்துவந்த வினைப்பதிவை மட்டும் தவம் மற்றும் அறம் ஆற்றி உயிர்த்தூய்மை செய்து, நல்லபடியாக முடித்துவிட்டால் போதும்....
  .
இறந்த பிறகு மீதியுள்ள கர்ம வினைப் பயனை முடிப்பதற்காக, வாழும் உயிகளுடன் ஏற்படும் தொடர்பும் வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி கருவழியே ஏற்படும் பிறவித்தொடரும் அற்றுப் போகிறது.இரண்டுவகையாகவும் பிறவித்தொடரை அறுத்துக்கொள்ளலாம்.
  .
திருமணம் செய்து கொண்டாலும், செய்து கொள்ளாமற்போனாலும் தவம் ,அறம் ஆற்றித்தன்னையறிந்து இறைநிலையோடு இணையாவிட்டால்..

உடல் விட்ட பின்னர் மீதமிருக்கும் வினைப்பதிவுகளைக் களையத்தக்க ஒரு உடலோடு இணைந்துதான் அமைதியும் நிறைவும் முடிவும் பெறவேண்டும்.
.
.
-வேதாத்திரி மகரிஷி
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக