Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 4 அக்டோபர், 2014

சுவாமி ஜி! நாடி ஜோதிடத்தில்’ எல்லோருக்கும் எவ்வாறு ஜாதகம் அமைகிறது ? அது எந்த அளவு சரியாக இருக்கும்?

ready made shirt தைத்து விற்கிறார்களே , அதே போன்று ஜோதிடத்தில் வல்லவர்கள் எல்லாம் உட்கார்ந்து ஊகத்தினால்..
...
ஒரு குறிப்பிட்ட பாதையில் லக்னம், ஒரு குறிப்பிட்ட பாதையில் ராசி மற்றும்
மற்ற மற்ற கிரகங்கள் அமைந்திருக்கும் பொழுது , அந்த காலத்தில் பிறக்கும் ஒரு குழந்தை எவ்வாறு வாழும் என்று கணித்துள்ளார்கள்.

அப்படிக்கணித்து எதிர்காலப் பலன் என்று எழுதி வைத்துள்ளார்கள்.
.
பிறகு ஒரு கிரகம் மாறி இருந்தால் என்ன பலன் இருக்கும், இரண்டு கிரகம் மாறி இருந்தால் என்ன பலன் இருக்கும் என்று பல யூகங்களில் கணித்தார்கள்.
கிரகங்களின் பாதைகள் தொடர்ந்து சுழற்சியால் மாறிவரும்பொழுது ஏற்படும் பலன்களை யூகித்து கணித்து அந்த ready reckoner முறையிலே ஜாதகங்களை அமைத்தார்கள்.
.
.அந்த காலத்தில் வந்த ஒரு சில நிபுணர்கள் இதையெல்லாம் செய்துபார்த்துள்ளார்கள். ஆனால் மொத்த பலனையும் அனைவருக்கும் கணிக்க முடியவில்லை.
.
எத்தனை கோடி நிலைகளில் கோள்கள் அமைந்தாலும் எல்லா மக்களுக்கும் எல்லா நிலைகளும் பொருத்தமாக அமைவது கடினம
.

-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக