Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 31 அக்டோபர், 2014

கருமையம், மனம், உள்ளம், நெஞ்சம், அகம், ஆன்மா இவற்றின் வேறுபாடு?

1. தூல உடலுக்கு (Physical Body) மையமான விந்து-நாதம்,
....
2. சூக்கும உடலுக்கு (Astral Body) மூலமான உயிர்த்துகள்கள்,
.
3. காரண உடலுக்கு (Casual Body) மூலமான சீவகாந்தம் இவை மூன்றும் இணைந்ததுதான் ’கருமையம்’ (Genetic centre). உயிரனத்தின் பெருமையும், சிறப்பும் இந்த கருமையத்தில்தான் அமைந்துள்ளது.
.
.
உயிர் மையத்துள் அமைந்துள்ள அறிவானது உயிரின் சுழற்சியால் எழும் விரிவலையான காந்த அலை மூலம் புலன்கள் வழியாகப் பொருளோடு தொடர்புகொள்ளும்போது அந்த அறிவையே மனம் என்கிறோம்.
.
.
அகம் என்பதும், நெஞ்சம் என்பதும், உள்ளம் என்பதும், ஆன்மா (Soul) என்பதும் கருமையத்தையே குறிக்கும்.
.
.
மனிதன் உடலாலும், மனத்தாலும் செய்யும் செயல்கள் அனைத்தும் பதிவாகி, வித்தில் மரம்போல் இருப்பு வைக்கப்படும் இடம் ‘கருமையம்’

.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக