Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 7 ஜூலை, 2014

தெய்வ நீதி வழிவாழ்தல்



மனிதன் உடற்கருவிகளைக் கொண்டும், ஐம்புலன்களைக் கொண்டும், மனஆற்றலின் தன்மைகளாக விறுப்பு வெறுப்புகளைக் கொண்டும், செய்யும் செயல்களெல்லாம் இயற்கை நியதிக்கு ஒத்திருக்க வேண்டும். ஏதேனும் முரணாகச் செயல் புரிந்தால், அதன் விளைவாக வருவதே வலி, நோய்கள் முதலான வாழ்க்கைச் சிக்கல்கள் ஆகும்.  இந்த இயற்கை நியதிகளை உணர்ந்து அதன் வழி வாழ்தலே தெய்வ நீதி வாழ்தல்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - 

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக