Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

புதன், 23 ஜூலை, 2014

நல்லன பயத்தல்

எந்த செயல் செய்தால் என்ன விளைவு உண்டாகும் என்று சிந்தித்து செயல் படுத்தல் அவசியம். எந்த செயல் செய்தாலும் நல்லதாக இருக்க முடியுமா என்றால் இருக்காது. அந்த செயலின் அளவு, முறை இரண்டையும் சரியாகக் கடைப்பிடித்தால் தான் அந்த செயல்... நல்ல விளைவைத் தரும்.

அளவு முறை மட்டுமல்லாது காலம், இடம், தொடர்பு கொள்ளும் பொருள் இவற்றுக் கேற்ப செய்கின்ற செயலில் என்ன விளையும் என்பதைக் கணித்துச் செய்யும் பொது நல்லது விளையும். இதுவே "நல்லன பயத்தல்" .

நல்லது விளையும் போது இன்பமும், அமைதியும் பெறுகிறோம் . இந்த அமைதி தான் படிப்படியாக மனிதனை நாளடைவில் இறை உணர்வுக்கு இட்டுச் செல்லும்."

--வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக