Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 10 ஜூலை, 2014

எண்ணம் பதியும் இடங்கள் :



நாம் எண்ணுகின்ற எண்ணம் நமது உடல் செல்களில், மூளை செல்களில் , சீவகாந்த களத்தில், உயிர் துகள்களில், கருமையத்தில், வான்காந்தத்தில் ஆகிய ஆறு இடங்களில் பதிகிறது .

எந்த ஒரு எண்ணம் எண்ணினாலும் அது நல்ல எண்ணமா என்ற ஆராய்ச்சி வேண்டும். இந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் அவரவர் எண்ணங்களே....

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக