Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 17 ஜூலை, 2014

மனிதன் துன்பத்திற்கு காரணம் இயற்கைக்கு மாறாக பழக்கமே:



இந்த இயற்கையின் ஒரு பின்னம் தான் மனிதன் . இயற்கை எல்லா உயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் அமைந்துள்ளது.
இயற்கையாக எல்லாம் வல்ல இறைநிலையே உள்ளது.
...
இறைநிலையே எல்லா பொருளிலும், உயிரிலும் ஊடுருவி அமைந்துள்ளது . அதுவே மனிதனிடம் மனமாகவும் வந்துள்ளது. இறைநிலையின் மறுமுனையே மனித மனமாக செயல்படுகிறது.

மனிதன் ஆறாவது அறிவை பெற்றிருந்த போதிலும் விலங்கினப் பழக்கத்தின் வழியாக செயல்படும் போது ஆறு தீயகுணங்களும் ஐந்து பழிச்செயல்களும் உருவாகின்றன.

எண்ணம் , சொல், செயலால் எவருக்கும் எப்பொழுதும் துன்பம் தராத முறையில் செயலாற்றும் பொழுது வாழ்வு இன்பமயமானதாக இருக்கும் .

மனிதன் பழக்கப் பதிவின் காரணமாக இயற்கைக்கு மாறாகச் செயல்பட்டு துன்பங்களைப் பெருக்கிக் கொள்கிறான் .
இன்பம் மட்டுமே வேண்டுமெனில் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டியது அவசியம் .

----அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக