Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 15 ஜூலை, 2014

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மகரிஷியின் கருத்துக்கள் :



1. பிரதிபலன் எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவுங்கள்.

2. முடிந்த அளவு பிறரை புகழுங்கள் . பிறரை குறை கூறுவதை விட்டு விடுங்கள்....

3. பிறர் குறைகளை மன்னியுங்கள் . நீங்கள் பிறருக்கு செய்த நன்மைகளை மறந்து விடுங்கள்.

4. யாரைக் கண்டும் பயப்படாதீர்கள். நீங்கள் பிறர் பயப்படும்படி இருக்காதீர்கள்.

5.குறைவாக பேசுங்கள். நிறைய கேளுங்கள் .

6. உங்கள் கடமைகளைப் பற்றி நிறைய சிந்தியுங்கள் , உங்கள் உரிமைகளைப் பற்றி குறைவாக எண்ணுங்கள்.

7.உங்களுக்கு கொடுத்திருக்கும் ஆசிர்வாதங்களை எண்ணுங்கள் , உங்கள் பிரச்சனைகளை தூக்கி எறியுங்கள்.

8. பிறரிடம் இருந்து அன்பை எதிர்பார்க்காதீர்கள், நீங்கள் பிறரின் அன்பிற்குரியவர்களாக இருங்கள்.

9. ஒரு சிறந்த அறிவுடையவர் போல் நடந்து கொள்ளாமல் , பிறர் சிறப்பை அறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் `.

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக