Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

சனி, 12 ஜூலை, 2014

குறைகளை போக்கி நிறைவோடு வாழ்வோம் :



தற்சோதனையின் மூலம் முதலில் தனது குறைகளை உணர்ந்து கொள்ளலாம். பிறரிடம் குறைகாணும் பழக்கத்தை விட்டு விட்டு பிறரிடம் உள்ள நிறைகளைக் காண வேண்டும். அந்த நிறைகளைத் தானும் கைகொள்ள, கடைபிடிக்க என்னென்ன வழிகள் என்பதில் கவனம் செலுத்தி தனது குறைகளைக் களைவதனால் பிறரிடம் நட்பு ஓங்கும். நம்மீது பிறரும் பெரு மதிப்பு கொள்வர்.

இன்பம், துன்பம் , விருப்பு, வெறுப்பு, உயர்வு தாழ்...வு குறைவு , நிறைவு என்ற இவை அனைத்தையும் ஒருங்கே நிறைந்த ஒரு கலவை தான் மனிதன் . மனிதனுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை காலமோ மிகவும் குறுகியது . இக்குறுகிய காலவாழ்வில் பிறந்தோர் எல்லாம் நிறைவோடு வாழ வேண்டும். அதுவும் குறைகளைப் போக்கி நிறைவோடு வாழ வேண்டும் .

---அருள்தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக