Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஆன்மீக வாழ்வே நலம் தரும் வாழ்வு :



ஆன்மீக வாழ்வே தன்னையும் துய்மை செய்து கொண்டு பிறருக்கும் தூய்மை அளிக்கவல்லது . இயற்கையின் பேராற்றல் எங்கும் நிறைந்த தன்மை எல்லாவற்றையும் அறியும் பேருணர்வு, அழிவில்லாத தன்மை , நீயதிவழுவாதத் தன்மை, பெருங்கருணையை உணர்ந்து கொள்ளலாம்.

எல்லாமாகி நிற்பது இறைநிலையே . எல்லாருக்குள்ளும் இல்லமாக உள்ளமாக நிறைந்திருப்பதுவும் இறைநிலையே என்ற உணர்வு எட்டும் . அந்த உணர்வு நீங...்காத நிலையில் காணும் காட்சிகளெல்லாம் பரம்பொருள் சொரூபம் அன்றி வேறில்லை என்ற உண்மை அறிவிற்கு எட்டும்.

இப்போது யார் யாரிடம் குறைகாண முடியும்? குறை காண்பதற்கு ஏதுமில்லை என்பது விளங்கும் . வானறிந்து உயிர் விளங்கி வரை கடந்து நிற்கும் நிலையில் வாழ்வாங்கு வாழவும் , பிறரையும் வாழ வைக்கவும் தக்க அறிவும் ஆற்றலும் உண்டாகிவிடும். இத்தகைய நிலை தானாக மலர்ந்து விடும் .

---அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக