Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 3 பிப்ரவரி, 2014

உலகில் துன்பமில்லாமல் வாழ :



வாழ வந்த நோக்கத்தை தெரிந்து கொண்டு அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக வாழுகின்ற முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் ஊடே அவ்வப்போது ஏற்படுகின்ற அனுபோக அனுபவங்களை அசட்டை செய்யாமல் கவனமாக அவற்றைக் குறித்துக் கொள்ளவும் . புரிந்து கொண்டு மதிக்கவும் வேண்டும்.வாழ்க்கையின் இடையிடையே ஏற்படுகின்ற சிக்கல்களைக் கண்டு மிரளாத அளவு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றைத் தீர்த்துக் கொள்ளுகின்ற வல்லமையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்....

அறிவில் உயரு பெற உடல் , உயிர் , மனம், மெய்ப்பொருள் என்ற நான்கைப் பற்றியும் அவற்றிக்கிடையே உள்ள தொடர்பைப் பாற்றியும் சரியாகவும் அறிந்து கொள்ள வேண்டும்.

--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக