Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஆறாவது அறிவு

பிரபஞ்சத் தோற்றங்களுகெல்லாம் காரணமாக உள்ள ஆதிநிலையே மெய்ப்பொருள். அதே ஆதிநிலை ஒவ்வொரு பொருளிலும் அறிவாக வளர்ச்சியில் வேறுபாடாக இருந்து கொண்டிருக்கொறது. மனிதனிடத்தில் அது சிந்தனை ஆற்றல் பெற்ற பின் , பிரபஞ்சத்தையும் அதற்கு மூலமாக உள்ள ஆதிநிளையையும் உணர்ந்து கொள்ளும்போது அதுவே "அறிவு" என்றும் "ஆறாவது அறிவு " என்றும் கூறப்படுகிறது.---

அருள் தந்தை வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக