Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 9 மே, 2013

தவமும் எண்ண அலைகளும்



புகை வண்டி ஓடிக்கொண்டே இருக்கையில் கதவு திறந்திருந்தாலும் அவ்வழியே போவார் வருவோர் யாருமில்லை. ஓரிடத்தில் நிற்கும்போது தான் பலபேர் இறங்குவார்கள், ஏறுவார்கள்.

அதுபோல நாம் ஏதாகிலும் ஒன்றை நினைத்துக் கொண்டு ஆராய்ச்சியிலிருக்கும் போதும், உள் எண்ணம் தீவிரமாக வேலை செய்யும்போதும், நம்முடன் தொடர்பு கொள்ளும் சமுதாய மக்களின் எண்ணங்கள் நம்மை அசைக்காது.

நாம் தவம் செய்ய அறிவை நிறுத்திப் பழகும்போது ஓர்மை நிலை எய்தப் பழகும் போது, தொடர்புடைய பலபேர்களுடைய எண்ணங்கள், அறிவை மோதும். இவற்றை ஆராய்ந்து அறிந்து ஒதுக்கி வைத்து விட்டு நிலைக்கப் பழக வேண்டும். கால அளவில் படிப்படியாகச் சுலபமாக இந்தச் சாதனை பயனளிக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக