Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 9 மே, 2013

வெற்றி

வெற்றி

உனக்கு முன்னும் பின்னும் சூழ்ந்தும், ஊடுருவியும், செயல் ஆற்றிக் கொண்டிருப்பது இயற்கையின் பேராற்றல். இது அணுமுதற் கொண்டு அண்டம் ஈறாக ஒழுங்கு தவறாமல் இயங்குக் கொண்டிருக்கிறது. மனிதன் செயல் ஒவ்வொன்றுக்கும் தக்க விளைவை இன்பமாகவோ, துன்பமாகவோ அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை மறவாதே. இப்பேராற்றலை மதித்து உனது செயலில் அளவு, முறை, ஒழுங்கு இவற்றைக் கடைப்பிடி. இதுவே உயர்ந்த தெய்வ வழிபாடாகும். அப்பேராற்றலோடு இணைந்த மனம், உணர்ந்து நம்பிக்கை கொண்ட மனம் என்றும் வெற்றியும் மகிழ்ச்சியும் அமைதியும் பெற்று நிறைவு நிலையில் இருந்து வரும். பிறவியின் நோக்கமும் ஈடேறும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக