Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 27 மே, 2013

கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம்

கேள்வி:
ஐயா, தங்கள் கால்களைத் தொட்டு வணங்க வேண்டாம் என்று கூறுவது ஏன்?

மகரிஷியின் பதில்: குருவின் கால்களை தொட்டு வணங்கினால் பாவம் எல்லாம் போய்விடும் நாம் தூய்மை பெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. அதனால் மக்கள், காலை தொட்டு வணங்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களை இறைநிலை வரை உயர்த்தி விட்டிருக்கிறேனே, இன்னும் ஏன் குனிந்து கால்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? குருவின் ஆசி பெற அவரின் கண்களைப் பார்த்தாலே போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக