Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

செவ்வாய், 2 டிசம்பர், 2014

உலகில் உள்ளவர்களெல்லாம் ஜீவசமாதி அடைந்தால் நல்லதா...??

வாழ்கிறபோது நல்ல நிலையில் வாழ வேண்டியதுதானே..?? சாவதைப்பற்றி ஏன் நினைக்கிறீர்கள் ?
திட்டமிட்டுச்சாக முடியாது.எப்படி நல்லபடியாக வாழ்வது என்பதை சொல்லிக்கொடுக்கத்தான் நான் இருக்கிறேன்....
சாவதைப்பற்றி சொல்லிக்கொடுக்க இவர்(அருகில் ஒரு டாக்டர் அமர்ந்திருக்கிறார்) இவர் இருக்கிறார்.இவரைக்கேளுங்கள். எந்த விஷம் எப்படி என்பதெல்லாம் இவருக்குத்தான் தெரியும்”
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக