Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வியாழன், 11 டிசம்பர், 2014

நிலவுலகுக்கோர் ஆட்சி

உலகில் பிறந்து வாழும் எல்லா மக்களுக்கும் சம உரிமையும் சம பிரதிநிதித்துவமும் அளிக்கத்தக்க முறையில் எல்லா நாடுகளையும் இணைத்த, எல்லா நாட்டு ஆட்சிக்கும் மேலாதிக்கம் உடைய, ஓர் உலகப் பேரரசு ஜனநாயக முறையில் அமைக்கப்பட வேண்டும். செயல்புரியவும் வேண்டும். மக்களனைவருக்கும் பொறுப்படையதாக, உலக மக்கள் அனைவரும் ஆட்சியில் பங்குகொள்ளத்தக்க வகையில் உலகப் பொது ஆட்சி வேண்டும். 

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக